அஸ்ரப் ஏ சமத்
2015 அரச சாஹித்திய விழா நேற்று (20) கொழும்பு தாமரை தடாகத்தில் காலச்சார அமைச்சா் எஸ்.பி நாவின்ன தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதம அதிதியாகக்...
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
கடந்த முறை அரக்கேற்றிய நாடகத்தினை போன்ற இம்முறையும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரங்கேற்ற நினைக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
*************************************************************************************
இன்று உலகலவில் இருக்கக்கூடிய பிரசனைகளில் பலஸ்தீன மக்களின் பிரச்சனையானது மிகவும் முக்கியமான...
பலஸ்தீனின் அப்பாவி பொதுமக்கள் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்களை...
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் தலைவராக தர்மசேன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஏ.சலாம், வீ.ஜெகராஜசிங்கம், நிஹால் செனவிரத்ன, டாக்டர் பிரதீப் இராமானுஜம், எம்.எஸ்.செனவிரத்ன, தாரா விஜயதிலக, டீ.எல்.மென்டிஸ், எஸ். ரணுக்கே, சரத் ஜயதிலக ஆகியோர் இதில்...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருமானத்தை ஈட்டித்தரும் பிரதான தொழில் விவசாயமாகும்.அதில் இயற்கை எழில் கொஞ்சும் கொக்கடிச்சோலை பிரதேசத்திலேயே அதிகப்படியான நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது.யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட கொக்கடிச்சோலை பிரதேசம் அபிவிருத்தி பணிகளில் கடந்த...
ஜே .எம் .வஸீர்
கம்பளை சாஹிரா கல்லூரிக்கு புதிய அதிபராக கல்வி அமைச்சில் தேசிய பாடசாலை பிரிவில் உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியான A .L .சிராஜ் அவர்களை கல்வி...