- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான்   விபச்சாரம்,கள்ளத்தொடர்பு,கலாச்சார விழிப்புணர்வு என்பவற்றுக்கு எதிராக நாளை 02 வெள்ளிக்கிழமை கிழக்கு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் ..    

முதற் தடவையாக விஜயம் ….!

இலங்கை அரசாங்கத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன்  பதவியேற்ற பின்னர் இன்று  வியாழக்கிழமை முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த எதிர்...

உறவினர்கள் போராட்டம் …..!

இலங்கை கடற்பரப்பில் காணாமற்போன மீனவர்களை மீட்டுத்தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் இராமேஸ்வரத்தில் முற்றுகைப் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். இராமேஸ்வரத்திலுள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமற்போன மீனவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதாக எமது...

இனத்துவ அரசியலுக்கு வித்திடுவதை ராஜேஸ்வரன் உடன் நிறுத்த வேண்டும் : ஆரிப் சம்சுதீன் !

சுலைமான் றாபி ஊடகங்களில் செய்திகள் வரவேண்டும் என்பதற்காக தமது இனத்துவ நலன்களை பேணுவது போல் வெறும் மாயையை தோற்றுவித்து அதன் மூலம் இனத்துவ அரசியலுக்கு வித்திடுவதை கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ராஜேஸ்வரன் உடன் நிறுத்த...

அட்டகாசம் …..!

எம்.ஏ. தாஜகான்   பொத்துவிலில் தொடர்ந்தும் யானைகளின் அட்டகாசம் காரணமாக களப்பை அண்மித்த கரையோரப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக பொத்துவில் களப்புக்கட்டு, அல்-குதா கரையோரங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களின் வீடுகள்,...

மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு !

பழுலுல்லாஹ் பர்ஹான்     மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில்  இஸ்லாமிய மாநாடு -நாளை காத்தான்குடியில் .....  

அல் – குர்ஆன் அத்தியாயம் 55 வசனம் 9 இன் தலைப்பில் ஐக்கிய ராச்சியத்தில் மாநாடு وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ !

எம்.முசாஹித்  அல் - குர்ஆன் அத்தியாயம் 55 வசனம் 9 இன் தலைப்பில் ஐக்கிய ராச்சியத்தில் மாநாடு   وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ   'SLIF-UK இன் 12 ஆவது வருடாந்த மாநாடு, சனிக்கிழமை, ஒக்டோபர்  காலை...

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் !

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் இன்று இடம்பெற்றது. அமெரிக்கா தலைமையில் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு...

உயிரைப் பறித்த செல்பி !

இன்றைக்கு ‘செல்பி’ ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு ‘டிஜிடல் புற்று நோய்’ போல விரைந்து பரவுகிறது. சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும்...

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; மு.கா.விடம் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம்!

அஸ்லம் எஸ்.மௌலானா சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல், நீர்...

Latest news

- Advertisement -spot_img