ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நிதி தொடர்பிலான ஒழுங்கு விதிகள் குறித்து பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தை புறக்கணித்தே இவர்கள் இவ்வாறு...
புதுடில்லியில் இருந்து வருகை தந்துள்ள பெல்ஜியம் தூதுவர் ஜேன் லுயிக்ஸ் அவரது தூதுக்குழுவினருடன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (23) மாலை...
பி.எம்.எம்.ஏ.காதர்
கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை,நற்பிட்டிமுனை திவிநெகும பயனாளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்டாதிருந்த திவிநெகும உதவிக் கொடுப்பனவு தற்போது மருதமுனை-நற்பிட்டிமுனை திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியில் வழங்கப்பட்டு வருகிறது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர்...
சிரியாவில் ஏற்பட்டுள்ள யுத்தத்தை நிறுத்த ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 வருடங்களாக இந்த யுத்தம் இடம்பெற்று வருகிறது. இதனால் 2...
ஐக்கிய நாடுகளின் 70வது பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்காவுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி அமெரிக்காவின் நேரப்படி காலை 9.45க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
அபு அலா –
இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான அந்த மாபெரும் தியாகச் சரித்திரம் படைத்த இப்ராஹீம் நபியவர்களின் இறையச்சத்தையும், அவரின் வரலாறு தொடர்பான பல்வேறு சம்பவங்களையும் உணரத்தும்...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஜனாதிபதியினால் பலஸ்தீன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகளுக்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட பௌஸான் அன்வர், அஸ்மி தாஸிம், எஸ்.ஜே. முஹைடீன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றினை அகில இலங்கை...
அஸ்ரப் எ சமத்
அக்டேபா் 5ஆம் திகதி ஜக்கிய நாடுகளின் உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்படுகின்றது.
அத்திணத்தினை முன்னிட்டு வீடமைப்பு அமைச்சு கொழும்பில் வாழும் 3000 மாணவா்களை கொழும்பு விகாரமாகாதேவி பாாக்கு அழைத்து இலங்கையில் அழகான...
அஸ்ரப் ஏ சமத்
உலகம் முழுதும் தியாகத்திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது பெருநாள் வாழ்துக்களை தெரிவித்து கொள்ளும் இந்நேரத்தில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் விட்டுக்கொடுப்புடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ...