ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தேவைக்கு போதாதுள்ளதாகவும் இதனால் குடிநீருக்கு பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக சுமார் 20...
எம்.வை.அமீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் கனவான கல்முனை மாநகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுமார் 800 ஏக்கர் காணிகளை சுவீகரித்து கல்முனை மாநகர் பாரியளவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்...
அஸ்ரப் ஏ சமத்
விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எச். ஹரிஸ் கொழும்பு 7 ல் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று கடமைகளை ஏற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர ஸ்ரீ.ல.மு....
அபு அலா
தனி நபராலாயோ அல்லது தனி குழுக்களினாலோ ஜனநாயகத்ததை ஏற்படுத்த முடியாது “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதற்கு அமைவாக அனைவரினதும் ஒத்துழைப்பின் காரணமாகவே இன்று உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடிந்தது. என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களத்தின் 60 வருடப் பூர்த்தியினையிட்டு நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலில் அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேர்தல் திணைக்களத்தின் 60 வது வருட பூர்த்தியினை தேசிய ரீதியில் கொண்டாடும் வகையில் நான்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இந்த நிகழ்வுகள் அநுராதபுரம் மகாபோதியிலும், யாழ்பாணம் மடு தேவாலயத்திலும், திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலையத்திலும், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலிலும் ஏற்பாடு செய்துள்ளோம்.
சம்மாந்துறையினை தெரிவு செய்வதற்கான காரணம் இந்த மாவட்டத்தில் கூடுதலான முஸ்லீம்கள் செரிந்து வாழ்வதனாலும் சம்மன்காரர் இங்கு வந்து இறங்கிய இடம் என்பதனாலும், இந்த ஊரிலுள்ள மக்களிடத்தில் ஜனநாயக ரீதியான நிருவாக முறைமை பள்ளி பரிபாலனங்களில் காணப்படுவதனை அறிந்தவன் என்பதனாலும் இந்த இடத்தையும், ஊரையும் தெரிவு செய்து இதனை நாத்த திட்டமிட்டோம்.
சகல மதத்தவர்களும் ஒட்டு மொத்தமாக எதிர்பார்ப்பது ஜனநாயம், இந்த ஜனநாயகத்தை எல்லாம் மதங்களும் வலியுறுத்துகின்றன. இந்த...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு பயணம் செய்வதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்போது இந்திய ஜனாதிபதி பிரணாப்...
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை...
மேல் மாகாண சபையின் அமைச்சர்களாக நால்வர் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி முதலமைச்சராக இசுரு தேவப்பிரியவும் அமைச்சர்களாக ரஞ்சித் சோமவன்ச, காமினி திலகசிறி, லலித் வணிகரட்ன மற்றும் நிஷாந்த வர்ணசிங்க ஆகியோர்...
இஸ்லாத்தில் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவம், நன்மைகள் மற்றும் அது தொடர்பான மார்க்க சட்ட திட்டங்கள் என்பவற்றை தற்போது உலமாக்கள் வழங்கி வருகின்றனர். அவை தொடர்பான மேலதிக விபரங்களை அவர்களை அணுகி அறிந்து கொள்ள முடியும். என்றாலும் நாட்டின் நிலவரங்கள், நாம் வாழுகின்ற சூழல்...
அபு அலா -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2 தேசியப்பட்டியல் உறுப்பினரில் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்வதன் மூலம் புதிய உறுப்பினர் ஒருவர் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...
அபு அலா
தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது நிறைவும், இஸ்லாமிய சமய நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (13) சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலினி விக்கரமரத்தன...