அஸ்ரப் ஏ .சமத்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் துஆப் பிராத்தனை யொன்று இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வு இன்று (3)ஆம் திகதி...
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே...
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் அமைச்சரவையில் அதிகரிப்பு மேற்கொள்ளவென பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை சவாலுக்கு உட்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியின்...
அஷ்ரப் எ சமத்
149வது வருடாந்த பொலிஸ் தினைக்களத்தின் முன்னிட்டு இன்று கொழும்பு 7 தெவட்டஹா ஜூம்ஆப் பள்ளிவசாலில் இன்னு காலை சுபஹ் தொழுகையின் பின்னா் துஆப் பிராத்தனை இடம் பெற்றது. இதில் பொலிஸ்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64வது பிறந்த தினம் இன்றாகும்.
1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ம் திகதி கம்பஹ யாகொடை கிராமத்தில் பிறந்த அவர், 1971ம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து பொலன்னறுவை...
புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கை விரல் அடையாளம் மற்றும் டிஜிடல் புகைப்படத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய கடவூச் சீட்டு...
அமைச்சரவையை விஸ்தரிப்பது தொடர்பான முன்மொழிவு இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது .
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆளும் கட்சி பிரதம கொறடா கயன்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் அமைச்சரவை...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இன்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
புதுடில்லியில் இன்று இந்து, பௌத்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்து கொள்கின்றார்....
எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை சற்று முன்னர் சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.