149வது வருடாந்த போலீஸ் தினம் !

அஷ்ரப் எ சமத் 

149வது வருடாந்த பொலிஸ் தினைக்களத்தின் முன்னிட்டு இன்று கொழும்பு 7 தெவட்டஹா ஜூம்ஆப் பள்ளிவசாலில் இன்னு காலை சுபஹ் தொழுகையின் பின்னா் துஆப் பிராத்தனை இடம் பெற்றது. இதில் பொலிஸ் திணைக்களத்தின் முஸ்லீம் பிரதிப் பொலிஸ் மா அதிபா் லத்தீப் உட்பட பலரும் கலந்து கொண்டனா். உயிா்நீத்த பொலிஸ் உத்தியோகத்தா்களுக்காக துஆ பிராத்தனையும் இடம் பெற்றது.

devt_Fotor