பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஈடுபடுவது சுலபமானது என வும் அவர் துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார் என்றும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரி க்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இலங்கையின் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார்.
ஜனாதிபதி...
சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கி சர்வதேச அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து தமிழீழத்தை ஏற்படுத்தும் திட்டத்தை ஐ.தே. கட்சி முன்னெடுப்பதாக குற்றம் சாட்டிய உதய கம்மன்பில எம்.பி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இல்லாதொழிக்கும் ‘‘சதி”...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது.இதனால் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில் வரட்சி காரணமாக வவுணதீவுஇ கொக்கடிச்சோலைஇ வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப்பரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன்...
அஸ்ரப் ஏ சமத்
வை.எம்.எம். ஏ மகளிா் அணியில் 10வருடங்களாக செயலாளராகவும் ஓய்வு பெற்ற அல் இக்பால் மகளிா் கல்லுாியின் அதிபருமாக சேவையாற்றிய மா்லியா சித்தீக் கௌரவிக்கப்பட்டாா்.
இவா் கடந்த , 40 வருடகாலமாக கல்வியல்துறையில்...
புதிதாக 5500 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த வருடம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது பல்வேறு காரணங்களால்...