மர்லியா சித்தீக்குக்கு வை.எம்.எம். ஏ மகளிர் அணி போசன விருது கொடுத்து கௌரவிப்பு !

அஸ்ரப் ஏ சமத்
வை.எம்.எம். ஏ  மகளிா் அணியில் 10வருடங்களாக செயலாளராகவும் ஓய்வு பெற்ற அல் இக்பால் மகளிா் கல்லுாியின் அதிபருமாக சேவையாற்றிய மா்லியா சித்தீக் கௌரவிக்கப்பட்டாா்.
இவா் கடந்த , 40 வருடகாலமாக  கல்வியல்துறையில் மற்றும் சமுக சேவையில் கொழும்பில் சேவையாற்றினாா். பல இயங்கங்கள் அரச விருதுகள்   பல பட்டஙகளை  பெற்ற  மர்லியா சித்தீக்குக்கு  வை.எம்.எம். ஏ மகளிா் அணி போசன விருது கொடுத்து கௌரவிப்பு நிகழ்வை ஒன்றை வை.எம்.ஏ நடாத்தினாா்கள்.
.
இந் நிகழ்வு தெமட்டக்கொட வை.எம்.எம். ஏ யில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மகளிா் அணித் தலைவி  மர்க்கியா முசம்மில்,  செயலாளா் பவாசா தாகா மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளா் ரசீத் எம். ஹபீல் வை.எம்.எம்.ஏ தலைவா் மற்றும் உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்
 
 75_Fotor 410_Fotor 74_Fotor 401_Fotor