- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஹஸன் அலி, ஷேகு இஸ்ஸதீன் ஆகியோரை மையப்படுத்தி அரசியல் சாராத முஸ்லிம் தேசியவாதிகள் அமைப்பை உருவாக்க முயற்சி !

  முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து...

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக உடுநுவர பிரதேசத்துக்கு சென்றபோது…!

- ஷபீக் ஹுஸைன் -  தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக, நேற்று (08.28) மாலை கண்டி மாவட்டம் உடுநுவர கிராமங்களான சூ‎பூவெளிக்கடை, பட்டுப்பிட்டி,‬ அரவ்வெல மற்றும் கண்டி மாவட்டம் தஸ்கரை பிரசே...

பொத்துவில் உபவலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் அஸிஸ் தனது அரச சேவையில் இருந்து ஓய்வு!

எம்.ஏ. தாஜகான் பொத்துவில் உபவலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் அஸிஸ் தனது அரச சேவையில் இருந்து 2015.08.21 இல் ஓய்வு பெற்றார். இவர் பொத்துவில் கல்வி அபிவிருத்தி, கல்விப்பணிகளில் சிறந்த முகாமைத்துவ சேவைகளைப் புரிந்தவர்...

வாகன விபத்தில் ஒருவர் பலி !

அபு அலா  அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி இஸ்தலத்தில் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றது.  இந்த விபத்தில் உயிரிழந்தவரின் விபரங்களை தவிர்க்க முடியாத காரணத்தினால்...

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார் ! ( போட்டோ )

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தனது விடுமுறையை மனைவியுடன் கடற்கரையில் உல்லாசமாக கழித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் கார்ம்வெலின் போல்ஜீத் பகுதியின் கடற்கரையில் தனது மனைவி சமந்தாவுடன் கமரூன் உற்சாகமாக...

ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது : மனோ !

ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக...

எதிர்கட்சித் தலைவர், பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி பிரதம கொரடா ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் !

புதிய பாராளுமன்றில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உரித்தான சில பதவிகளுக்கு உரிய நபர்களை நியமிக்கும் அதிகாரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று  (28) கூடிய...

தேசிய காங்கிரஸின் நன்றிப் பெருவிழா !

எம்.ஐ.எம்.எஸ் தேசிய காங்கிரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் பொதுக் கூட்டம் நேற்று அக்கரைபற்றில் இடம் பெற்றது . இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பிரதம அதிதியான முன்னாள் அமைச்சர் எ.எல்.எம்.அதா உல்லாவின் உரையை கேட்பதற்காக திரண்டிருந்தனர்...

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ‘காருன்ய’ !

அசாஹீம்  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள 'காருன்ய' பாரிசவாத புணர்வாழ்வு மையத்தினால் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முகாம் நேற்று முந்தினம் இடம் பெற்றது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநல மருத்துவர் டாக்டர் ஜூடி ரமேஸ்குமார் தலைமையில்...

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட இருக்கும் வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிப்பு -வடமாகாண சபை உறுப்பினர் எச். எம். றயீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட இருக்கும் நிரந்தர வீட்டுத்திட்டத்தில், மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களும்...

Latest news

- Advertisement -spot_img