தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக உடுநுவர பிரதேசத்துக்கு சென்றபோது…!

– ஷபீக் ஹுஸைன் – 
தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக, நேற்று (08.28) மாலை கண்டி மாவட்டம் உடுநுவர கிராமங்களான சூ‎பூவெளிக்கடை, பட்டுப்பிட்டி,‬ அரவ்வெல மற்றும் கண்டி மாவட்டம் தஸ்கரை பிரசே மக்கள் மத்தியில் உரையாற்றியபோது…
இதில் உரையாற்றிய ஸ்ரீரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது வெற்றிக்காக காலத்தையும், நேரத்தையும் செலவழித்த வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் எதிர்வரும் தினங்களில் கண்டியின் ஏனைய கிராம மக்களை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Daskara 01_Fotor Arawwela 01_Fotor Arawwela 02_Fotor Boowelikada 01 _Fotor