தேசிய காங்கிரஸின் நன்றிப் பெருவிழா !

எம்.ஐ.எம்.எஸ்

தேசிய காங்கிரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் பொதுக் கூட்டம் நேற்று அக்கரைபற்றில் இடம் பெற்றது .

atha
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பிரதம அதிதியான முன்னாள் அமைச்சர் எ.எல்.எம்.அதா உல்லாவின் உரையை கேட்பதற்காக திரண்டிருந்தனர் .
இக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்ப , முன்னாள் தவிசாளர் ராசிக் , Dr . உதுமாலெப்பெ மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

11913249_1082313981793939_1237033806263858152_n_Fotor 11947575_1082313851793952_4588052355017998949_n_Fotor 11057226_1082311448460859_1063406304602882621_n_Fotor 11902486_1082313451793992_4282713158781290120_n_Fotor