- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அம்பாறை மாவட்டத்தில் “மகளிர் கைவினைப் பொருள் கூட்டறவு திட்டம்”NDPHR இனால்ஆரம்பிக்கப்படவுள்ளது !

அம்பாறை மாவட்டத்தில் "மகளிர் கைவினைப் பொருள் கூட்டறவு திட்டம்" தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி யினால் ஆரம்பிக்கப் படவுள்ளது .வீட்டில் இருந்தபடியே யுவதிகள் அவர்களது கைவினைத் திறனைப் பயன் படுத்துவதின் மூலம்...

நல்லாட்சி நீடித்து நிற்கவேண்டும் : கொழும்பு மாநகர முதல்வரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி !

 அஹமட் இர்ஸாட்    இந்த நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய நிலையான நல்லாட்சி உருவாகவேண்டும்.அதற்காக நாம் அனைவரும் இந்தப் புனித நோன்புப் பெருநாள் தினத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்தனைசெய்ய வேண்டும் என கொழும்பு மாநகர முதல்வர் ஏ .ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,   கடந்த காலங்களில் இந்நாட்டு மக்கள் பல துன்பங்களை எதிர்கொண்டிருந்தனர்.குறிப்பாக,முஸ்லிம்கள் இனவாதத்தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.ஆனால்,இப்போது உருவாகிய நல்லாட்சியால் அந்த நிலைமை மாறியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றபோதிலும்,இந்த நிலைமை நிலைத்து நிற்க வேண்டும்;நல்லாட்சி நீடித்து நிற்கவேண்டும். இந்த நாட்டில் வாழும் மூவின மக்களும்  தப்பெண்ணங்களை நீக்கி ஒற்றுமையாக வாழ வேண்டும்.அந்தஒற்றுமைக்குத் தேவையான நல்லாட்சியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். இந்த நாடு மூவின மக்களுடைய நாடு.இன,மத பேதங்களை மறந்து நாம் ஒன்றுபடுவதன் மூலம்தான் இந்த நாட்டைஎம்மால் அபிவிருத்தி செய்ய முடியும். எமது எதிர்கால சந்ததியினர்க்காக இந்த நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமை எம் அனைவர்மீதும் சுமத்தப்பட்டுள்ளது. ஆகவே,நாடு என்றரீதியில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் நல்லாட்சியைஏற்படுத்துவதற்கும் இந்தப் புனித தினத்தில் நாம் ஒன்ருபடுவோமாக!-எனத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தலைமைகள் ஒன்றினைந்தால் மாத்திரமே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற முடியும் : ரகுமான் !

gp.vk;.vk;.V.fhju;   பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பாராளுமன்ற  முஸ்லிம் பிரதிநிதித்துவம்  குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான முழுப் பொறுப்பையும்  முஸ்லிம் அரசியல் தலைவர்களே பொறுப்பேற்க  வேண்டும் என  கல்முனை  மாநகர சபை உறுப்பினர் இசட்...

கொழும்பு மாவட்ட வேட்பாளர் பெறோசா முசம்மிலின் பெருநாள் வாழ்த்துக்கள் !

அஹமட் இர்ஸாட்  மலர்ந்திருக்கும் நோன்புப் பெருநாள் எம் அனைவருக்கும் நல்வாழ்வைக் கொண்டு வர வேண்டும்.ஏழை மக்களின்துன்பங்களை நீக்க வேண்டும்.இன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்புமாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்றத் தேர்தலில்...

ஒரு நாள் குழந்தையை புதைத்த தாய் !

; gpupTf;Fl;gl;l Nfhufy;ypkL fpuhkj;jpy; ,lk;ngw;wjhf VwhT+u; nghyp]hu; njuptpj;jdu;. ,f;fpuhkj;ij Nru;e;j 25 tajhd  ngz;nzhUtu; jdf;F tapw;WtypAk; ,uj;jg;Nghf;Fk;  ,Ug;gjhff; $wp kl;lf;fsg;G Nghjdh itj;jparhiyapy; rpfpr;irf;F nrd;Ws;shu;.   mq;F itj;jpag;...

தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரான அபூபக்கர் றமீஸ் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி பட்டம் பெற்று வெளியேறினார்!

கடந்த 2015-07-13 ம் தகதி சிங்கப்பூரில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரான அபூபக்கர் றமீஸ் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார். மிஸ்கீன்பாவாஅபூபக்கர், உதுமான்கண்டு...

அம்பாறை மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் ஆசனங்கள் எத்தனை ?

 ,yq;if K];ypk;fspd; r%f> fy;tp kw;Wk; murpay; Ma;T ikak; (MSEPRO)> mikg;gpdhy; Ma;T nra;ag;gl;l ey;yhl;rp murpaypy;> K];ypk; gpujpepjpj;Jtk; kw;Wk; nghJj; Nju;jy; - 2015 gw;wpa Ma;Tf; fl;Liu  gzpg;ghsu;...

“மர்ஹூம் செயினுல் ஆப்தீன் வாவிக்கரை பூங்கா ” திறந்து வைப்பு !

முதலமைச்சரின் ஊடகப்பிரிவு  மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட ஆற்றங்கரையோரப் பகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ”மர்ஹூம் செயினுல் ஆப்தீன் வாவிக்கரைப் பூங்கா திறப்பு விழா நேற்று (16)...

பெருநாள் தொழுகையில் காத்தான்குடி மக்கள் !

;ypk;fs; nfhz;lhLfpd;wdh;. ,jdbg;gilapy; fhj;jhd;Fb jhWy; mjh; mj; mtpa;ah mikg;G Vw;ghL nra;j Nehd;Gg;ngUehs; njhOif ,d;W mjpfhiy Gjpa fhj;jhd;Fb Vj;Jf;fhy; flw;fiu jplypy; eilngw;J. ngUk; vz;zpf;ifahd kf;fs; fye;J nfhz;ldh;. cs;ehl;L...

சர்வதேச பிறை அடிப்படையில்- நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை காத்தான்குடியில் -படங்கள்

  பழுலுல்லாஹ் பர்ஹான்   முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.   இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப்...

Latest news

- Advertisement -spot_img