ஊடக பிரிவினர் (NDPHR)
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மத்தியமுகாம்,நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளராக நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த கலைத்துறை இளமாணி பட்டதாரி தாஹிர் முஹம்மது சபீர் நியமிக்கபட்டுள்ளார்.
இவர் இலங்கை முழுவதும் 1.5 லட்சத்திற்கும்...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
40 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த சம்மாந்துறை ஊரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை சம்மாந்துறை மக்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக இழந்து தவிக்கின்றனர்.இம்முறை சம்மாந்துறை மக்கள் தாங்கள் இழந்துவிட்ட...
தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் இன்று(01)புதன்கிழமை காலை மட்டக்களப்பு –திருகோணமலை பிரதான வீதியிலுள்ள சந்திரா ஒழுங்கையில்; திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சமந்த வி.அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற இந்த...
இரண்டு கைகளையும் இழந்த போதும், தன்னம்பிக்கையோடு கால்களால் விமானம் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
தன்னம்பிக்கை இருக்கும் போது இருகை இல்லாதது பெரிய குறையில்லை என வாழ்ந்து வருகிறார்...
வாஷிங்டனில் கடல் வானில் காகம் ஒன்றை தன் இறக்கையில் சுமந்தபடி ராஜ கழுகு ஒன்று பறந்து கொண்டிருந்ததை அமெச்சூர் புகைப்படக் கலைஞர் பூ சான் படம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அந்த புகைப்படக்காரர் பூசான் கூறுகையில்,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பங்கேற்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் என் சில்வா,...
நூர்
அண்மைகாலமாக அதிக வளர்ச்சியை கண்டு வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இம்முறை தமது பலத்தை திகாமடுல்லயில் பரீட்சிக்க முன்வந்துள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா? இல்லை பெரும்பான்மை...
எம்.என்.எம்.யஸீர் அறபாத்
அலை அடித்து ஓய்ந்தது போன்றே ஒரு நிம்மதி
20வது தேர்தல் திருத்ததின் ஊடாக சிறிய,சிறுபாண்மை கட்சிகளின் பாராளுமன்ற
பிரதிநிதித்துவதில் ஏற்பட இருந்த அநிதியை முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப்
ஹக்கீம் அவர்கள் சிறிய,சிறுபாண்மை கட்சிகளை இணைத்துகொண்டு எதிர்ததன்
விளைவாக...
அஹமட் இர்ஸாட்
உலக முஸ்லிம்களின் வாலிப சம்மேளனத்தின் இலங்கைகுழு ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு மருதானைபூக்கஸ் மண்டபத்தில் 30.06.2015 செவ்வாக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக ஜாமிய்யநலீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பனிப்பாளட் அஸ்ஸெஹ்அகார் முகம்மட்...