முதலமைச்சர் ஊடகப்பிரிவு
நல்லாட்சிக்காக பாடுபட்டுளைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
(28.6.2015) ஞாயிற்றுக்கிழமை கல்குடா பொதுமக்களுக்கான இப்தார் நிகழ்வில் கலந்து...
எம்.வை.அமீர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பதவியேற்றுக் கொண்டதையிட்டு மிகுந்த மகிழ்வடைதாகவும், கடந்த காலங்களில் உபவேந்தர்கள் செயற்பட்டது போன்று செயற்பட்டு பல்கலைக்கழகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவர புதிய...
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மண், பொன், பெண்ணாசைக்கு அப்பாற்பட்டவராக இருந்தார்கள்.
அரபுநாட்டில் வளர்ந்த குறைஷி இனத்தவர், நாயகத்தின் கொள்கைகளை ஏற்கவில்லை.
இஸ்லாம் உருவாவதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பை எல்லாம் மீறி...
டில்லி மெட்ரோ ரயில் தனது மின் தேவை முழுவதையும் சூரிய ஒளி மின்சாரம் மூலமாக பெற விரும்புகிறது. இதற்காக அம்மாநிலம் ராஜஸ்தானின் உதவியை நாடி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சூரிய ஒளி மூலம்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கும் வகையில் பல்வேறு இடங்களில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கட்சி கொடியேற்றி வைத்து பேசினார்.
திருக்கட்டளை ஊராட்சியில் அவர் பேசியதாவது:-
தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு முடிந்து...
முதலமைச்சர் ஊடகப் பிரிவு
நகரைச் சுத்தப்படுத்துவோம், சூழலைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று திருகோண மலையில் கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று காலை 10.30 க்கு...
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு 28-06-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்...