- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹக்கீமைப் போன்ற தலைசிறந்த தலைவரை நாம்பெற்றுள்ளது எமக்குப் பெருமையளிக்கிறது-முதலமைச்சர்

  முதலமைச்சர் ஊடகப்பிரிவு  நல்லாட்சிக்காக பாடுபட்டுளைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். (28.6.2015) ஞாயிற்றுக்கிழமை கல்குடா பொதுமக்களுக்கான இப்தார் நிகழ்வில் கலந்து...

தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தருக்கு வாழ்த்தும், வரவேற்பும்!

எம்.வை.அமீர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பதவியேற்றுக் கொண்டதையிட்டு மிகுந்த மகிழ்வடைதாகவும், கடந்த காலங்களில் உபவேந்தர்கள் செயற்பட்டது போன்று செயற்பட்டு பல்கலைக்கழகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவர புதிய...

ஆசைக்கு அடிபணியாதவர் !

 நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மண், பொன், பெண்ணாசைக்கு அப்பாற்பட்டவராக இருந்தார்கள். அரபுநாட்டில் வளர்ந்த குறைஷி இனத்தவர், நாயகத்தின் கொள்கைகளை ஏற்கவில்லை. இஸ்லாம் உருவாவதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பை எல்லாம் மீறி...

டில்லி மெட்ரோ ரயிலுக்கு சூரிய ஒளி மின்சாரம் !

டில்லி மெட்ரோ ரயில் தனது மின் தேவை முழுவதையும் சூரிய ஒளி மின்சாரம் மூலமாக பெற விரும்புகிறது. இதற்காக அம்மாநிலம் ராஜஸ்தானின் உதவியை நாடி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சூரிய ஒளி மூலம்...

பா.ஜனதா மந்திரிகள் மீதான குற்றச்சாட்டில் பிரதமர் மோடி மௌனமாக இருப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி !

   புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கும் வகையில் பல்வேறு இடங்களில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். திருக்கட்டளை ஊராட்சியில் அவர் பேசியதாவது:- தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு முடிந்து...

நகரைச் சுத்தப்படுத்துவோம் – முதலமைச்சர்,அமைச்சர்கள் கலந்து கொண்ட சிரமதான நிகழ்வு !

 முதலமைச்சர் ஊடகப் பிரிவு   நகரைச் சுத்தப்படுத்துவோம், சூழலைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று திருகோண மலையில் கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று காலை 10.30 க்கு...

விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு !

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு 28-06-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்...

கல்குடாவில் கிழக்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் நிகழ்வு !

அசாஹிம்  fpof;F khfhz Kjyikr;rUk; = yq;fh K];yPk; fhq;fpu]; gpujp jiytUkhd `hgP]; நசீர்  m`kl;; Vw;ghL nra;j ukohd; Nehd;G jpwf;Fk; epfo;T New;W (Qhapw;Wf;fpoik) thior;Nrid kPd;gpbj; JiwKfj;jpy; ,lk; ngw;wJ. ,jpy;...

Latest news

- Advertisement -spot_img