தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலவாக்கலை பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால்...
பாரிஸிலிருந்து இலங்கை வந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்க்கு சொந்தமான UL 564 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
ஓட்டமாவடி தியாவட்டுவான் அரபா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று 18 விஜையம் ஒன்றினை மேற்கொண்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் விஜையத்தில் குறிப்பிட்ட பாடசாலைக்கு நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான...
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துமாறு கிழக்கு மாகாண சபை பரிந்துரை செய்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ எழுத்து மூல ஆவணத்தின் பிரதி சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின்...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி...
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட லஞ்ச, ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான ஆவணங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மக்கள் பார்வையிட முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின்...
தம்மை பிரதம மந்திரி வேட்பாளராக தெரிவு செய்யக்கோரி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் கோருவது, செயற்கை அலையில் பயணிப்பதை போன்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அலை விரைவில் குறைந்து போய்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட உள்ளதுடன் அதனை அச்சிடவும் தயாராகி வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள்/ஆணையாளர்களுக்கான கூட்டம் ஒன்று முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ் தலைமையில் நேற்று மாலை திருகோணமலை பிரதம செயலாளர் காரியாலய கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக...
அஸ்லம் எஸ்.மௌலானா
இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணி தொடக்கம் வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள அதிர்வு நிகழ்ச்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம்...