போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தகுதியானதா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...
முதலமைச்சர் ஊடகப் பிரிவு
கிழக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்த, கல்வியலாளர்களை ஊக்குவிக்க முடிந்த உதவிகளை கிழக்கு மாகாணத்துக்கு செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் குழுவினர் இலங்கைக்கான யுனிசெப் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாணத்தில் சிறந்த...
முதலமைச்சர் ஊடகப் பிரிவு
கடந்த அரசாங்கத்தின் போது கிழக்கில் சிறுபான்மை மக்கள் சகல விடயங்களிலும் பின் தள்ளப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்தது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வேண்டுமென்றே வெளி மாகாணங்களுக்கும் தூர இடங்களுக்கும்...
இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான ஓராண்டு ஆட்சிக்காலத்தில் வெளியுறவுத் தறை அமைச்சின் செயற்பாடுகள்...