வித்­தியா கொலை : சந்­தேக நபர்கள் அனைவரும் இன்று நீதி­மன்றில் ஆஜர் !

 images

 யாழ்.புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை சம்­ப­வத்­துடன் சம்­பந்­தப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் 9 பேரும் இன்று ஊர்­கா­வற்றுறை நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் நீதி­மன்­றத்­திற்கு பலத்த பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 14ஆம், 17ஆம், 19ஆம் திக­தி­களில் வித்­தியா படு­கொலை சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய 9 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்­களில் 3 சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு 2ஆம் தட­வை­யாக ஜூன் மாதம் முதலாம் திக­திக்கு விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­ட­துடன், மற்­றைய 6 சந்­தே­க­ந­பர்­க­ளுக்கும் முதற்­த­ட­வை­யாக ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியல் வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் குறித்த 9 சந்தேகநபர்களும் இன்­றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்ப டவுள்ளனர்.