CATEGORY

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிப்படத்தன்மையுடன் கூடிய தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவான விசாரணை – சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் சட்டம், ஒழுங்கைப் பலப்படுத்த வேண்டும் பயங்கரவாதத்தைச் செயற்படுத்தி அப்பாவி உயிர்களை அழிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித்...

700,000 இற்கும் அதிகமான மோட்டார் வாகனங்களை திரும்பப் பெற நடவடிக்கை – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

இலங்கையில் உள்ள வாகன பாவனையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் 700,000 இற்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் குறைபாடுள்ள காற்றுப்பைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக மோட்டார் போக்குவரத்து...

செல்வராஜா கஜேந்திரன் MP பொலிஸாரால் கைது

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட ஏழு பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த்...

மக்கள் இறையாண்மையை மக்கள் பலத்தின் ஊடாக வென்றெடுப்போம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

நாட்டை அழித்து, நாட்டை வங்குரோத்தடையச் செய்து, இந்நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்ட பின்னரும் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தேர்தலை பிற்போட்டால் முழு நாடும் வீதியில் இறங்கி, கொழும்புக்கு வந்து...

இன்று மீண்டும் வெல்லவாய பிரதேசத்தில் நிலநடுக்கம்

வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...

அதிகாரப் பகிர்வு நேரடியாக எதிர்மறைத் தாக்கம் செலுத்தப்போகின்ற சமூகங்கள் முஸ்லிம்களும் ,மலையகத்தவருமே !

சமஷ்டி- ஒற்றையாட்சி சமஷ்டியில் இடம்பெறுவது அதிகாரப்பிரிப்பு (division of power) ஒற்றையாட்சியில் இடம்பெறுவது அதிகாரப்பகிர்வு ( devolution of power) சமஷ்டியில் மத்திய அரசுக்கு உரிய அதிகாரத்தில் அது மீயுயர் தன்மையுடையது. ( supremacy) மாகாணத்திற்குரிய அதிகாரத்தில் அது மீயுயர்...

எதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை கூட்ட வேண்டும், அதில் எந்த பயனும் இல்லை – அநுரகுமார திஸாநாயக்க

தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகிந்தவும் இணைந்து தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு ஆவணத்தை தயார் செய்யுங்கள் அதன் பின்னர் அதனை விவாதத்திற்கு உட்படுத்துங்கள், அப்போது ஒரு...

துருக்கிக்கு இராணுவ மருத்துவர், பொறியியலாளர்களை அனுப்ப இலங்கை அரசு திட்டம்..!

நில அதிர்வினால் பேரழிவினை சந்தித்துள்ள துருக்கிக்கு இராணுவ மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோரை அனுப்பி வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனிதாபிமான பணிகளில் பயிற்றப்பட்ட இராணுவத்தினர் இந்த பணிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர். பிரதமர்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது...

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .. கவலைப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதல் .. உண்மை வெளிச்சத்திற்கு வந்தது..

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் கவலைப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதல் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் 1) “நிச்சயமாக எனது இரட்சகன் அவன் நாடுகின்ற ஒன்றின்பால் விவகாரங்களை நுணுக்கமாக நகர்த்தும் வல்லமை கொண்டவனாக இருக்கிறான்”...

அண்மைய செய்திகள்