-எம்.வை.அமீர்-
இலத்திரனியல் கழிவுகளின் அபாயகர தன்மையும், அதிலிருந்து விடுபடுடகூடிய வழிகளும் எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று நிந்தவூர் 17ம் கிராம சேவகர் பிரிவில் திவிநெகும உத்தியோகத்தர் ஏ.எல்.எம். ஜெலீல் அவர்களின் தலைமையில் அவரது அலுவலகத்தில் 2015.04.29ம் திகதி அன்று ஒழங்கு செய்யப்பட்டிருந்த...
-எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது மக்களின் சார்பில் சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது பொது அமைப்புக்கள் சம்மேளனம் என்பன ஒன்றிணைந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை ஒன்றை அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில் 2015-04-29 ல் சாய்ந்தமருதின்...
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஈழத் தமிழர் மயூரன் சுகுமார் மற்றும் அன்ரூ சான் உட்பட மொத்தம் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் வாக்களித்தனர். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான, வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு இடம்பெற இருந்த போதிலும் தற்போது கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருப்பதால் 7 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .