போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஈழத் தமிழர் மயூரன் சுகுமார் மற்றும் அன்ரூ சான் உட்பட மொத்தம் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் வாக்களித்தனர். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான, வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு இடம்பெற இருந்த போதிலும் தற்போது கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருப்பதால் 7 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .