கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று அதாவது ஜனவரி மாதம் 9ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் சூழ்ச்சிகள் குறித்து விசாரணைகளை...
எம்.சி.அன்சார்
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட மூலத்தை மூன்றிரெண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியதனையடுத்து நாட்டில் சர்வாதிகாரம் நிறைந்த ஆட்சி முறையை 37 வருடங்களுக்கு பின்னர் முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
எ.அசீர் சமான்
வருடம் தோறும் உலகிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் சிறப்பை மேம்படுத்தும் நோக்குடனேயே தொழிலாளர் தினம் நினைவு கூறப்படுகின்றது. இந்நிலையில் நாமும் சக தொழிலாளர்களும் இன்றைய நாளில் சக தொழிலாளர்களுக்கும், எமது வேலை வழங்குநர்களுக்கும்...