மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கீர்த்தி விமலச்சந்திர, தனது, இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் செயலாளர் டபிள்யூ.ஏ.டீ.பி. லக்ஷ்மனிடம்...
எம்.வை.அமீர்
2015-05-15 ல் அநேகமான உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டு விசேட ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சம்மாந்துறை பிரதேசசபையில் 2015-05-15 ல் உணர்வுப்பூர்வமான பிரியாவிடை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேசசபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம்...
புங்குடுதீவில் இனம் தெரியாதவர்களின் வெறியாட்டத்தில் படு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் பூதவுடல் புங்குடுதீவு மயானத்தில் இன்று கொட்டும் மழையின் மத்தியில் தீயுடன் சங்கமமாகியது.
புங்குடுதீவு...
வகம்புர பகுதியிலுள்ள நீரோடையிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவின் சடலம் அழுகி, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
...