முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான எந்தவொரு நினைவு தினத்தையும் அனுஷ்டிப்பதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு இவ்வாறு நினைவு தினம்...
எம்.வை.அமீர்
இதுவரையும் அம்பாறை மாவட்டத்தில் பாரிய குறையாக இருந்த தமிழ் எழுத்தாளர்களுக்கான அமைப்பு இல்லையே என்ற குறை 2015-05-16 ல் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நிறைவேறியது.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு...
முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹ்மத் அவர்களிடம் லங்கா ப்ரொண்ட் இணையத்தளத்துக்காக கலாபூசணம் மீரா . எஸ். இஸ்ஸடீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக பேட்டி !
https://www.youtube.com/watch?v=z5p-JUQAuWY
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் 15-05-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் 'காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்'...