எமது இழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழ் மக்களாகிய நாமே அதன் வலிகளை உணர்ந்தவர்கள். அதனை எவரும் தடுத்து நிறுத்திவிடமுடியாது என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்விடயத்தை மீண்டும்...
இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரீனாக் கடற்கரையில் 17.05.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலில்...
கலாபூசணம் மீரா .எஸ். இஸ்ஸடீன் (ஊடகச் செயலாளர் )
தென்னிந்திய மாநிலம் கேரளாவில் நடைபெற்ற ஆஸ்ரர் மெடிசிற்றி நிறுவனத் திறப்பு விழா வைபவம் முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி ஏ.கே.பி.அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்றது....
எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர்
கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் கல்விப்பொதுதராதர சாதாரணதரம் எழுதிய மாணவர்களுக்கு, சாய்ந்தமருது நனசல, எஸ்.ஐ.ரீ.கெம்பஸ் இணைந்து வழங்கிய புலமைப்பரிசில் ஊடாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி பயிற்சி போன்ற நான்குமாத...
பேரினவாத சக்திகளின் செல்வாக்கு நீதித்துறையையும் சிறைகளையும் ஊடுருவியுள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்ததுடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உடன் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார். மகசின் சிறையில்...