CATEGORY

முக்கியச் செய்திகள்

வாழைச்சேனையில் ஆற்று நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் மரணம் !

அசாஹீம் thior;Nrid nghyp]; gpuptpy; thior;Nrid 04k; tl;lhuj;jpy; Mw;wpy; ePuhba ,isQu; ePupy; %o;fp kuzkile;j rk;gtk; நேற்று khiy 05.00 kzpastpy; ,lk; ngw;Ws;sjhf thior;Nrid nghyp]hu; njuptpj;jdu;. Nfhwisg;gw;W kj;jp gpuNjr nrayhsu; gpuptpy;...

ஊரார் கோழி அறுத்து பாக்கிர் பெயரிலும் , ஹிஸ்புல்லாஹ்வின் பெயரிலும் கத்தம் …?

mg;Jy; m]P]; 'Cuhu; NfhopaWj;J ck;kh ngaupy; fj;jk; XJtJ” - ,g;gbnahU gonkhop ekJ r%fj;jpy; tof;fpy; ,Ue;J tUfpwJ. ,jid cz;ikg;gLj;Jk; tifapy; ekJ}upy; gy;NtW tplaq;fs; mt;tg;NghJ ele;Njwp tUtijAk; ek;khy;...

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு வாகரையில்..!

அசாஹிம் Nk 18 ,y; Ks;sp tha;f;fhypy; ,lk;ngw;w ,Wjpg; Nghhpy; caph; ePj;jth;fisAk; thfiuapy; ,Wjp Aj;jj;jpd;NghJ caph; ePj;jth;fisAk; epidT $Wk; epidNte;jy; epfo;T ,d;W jpq;fs; fpoik fhiy 11.00...

பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

பழுலுல்லாஹ் பர்ஹான் பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின்  ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17.05.2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் நளீமி...

ஜெனீவாவில் மைத்திரியின் சாதனை !

   முன்னைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்களை வெளியிடுவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றை, 68ஆவது உலக சுகாதார மாநாட்டின்போது வெளியிட...

போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டிநிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுமட்டுமல்ல : சி.வி . விக்னேஸ்வரன் !

  கடைசிக் கட்டப் போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை நினைவுகூரும் நாளே இன்றைய நாளாகும். இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை மாத்திரமன்றி உலக நாடுகளில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களினதும் நெஞ்சங்களை உலுக்கிய சோகமான...

புங்குடுதீவு மாணவி படுகொலை: கைதானவர்களை வைத்திய பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது பொது மக்கள் தாக்குதல்..!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ  பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது வைத்தியசாலை அருகில் கூடிய குறித்த நபர்களை தாக்கியுள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொலை செய்த சந்தேக...

சிங்களத்தில் ஒலிக்கச் செய்த தேசிய கீதத்தை நிறுத்திய எம்.பி !

 கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீரென தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்ட போது அதனை உடனடியாகவே நிறுத்தியோடு பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் பிரதேசங்களில்  தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே...

ஏறாவூர் மண்ணுக்கு முதலமைச்சர் பதவி பெற்றுக்கொடுத்தவன் நானே : விமல வீர !

wpah]; Mjk; Vwht+H kz;Zf;F Kjyikr;rH gjtpia ngw;Wf;nfhLj;jtd; ehNd vdTk; mjw;fhf cjtp Nfhupa NghJ If;fpa kf;fs; Rje;jpu $l;likg;igr; NrHe;j gjpd; %d;W cWg;gpdHfSila MjutpidAk; ngw;Wf;nfhLj;jtDk; ehNd vd...

இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !

V.Mh;.igW}];fhd; mk;ghiu khtl;lj;jpy; mdh;j;jq;fspdhy; ghjpf;fg;gl;l ghlrhiy khzth;fspd; fy;tp eltbf;ifia Nkk;gLj;Jk; nghUl;L mk;ghiu ehtpjd;ntsp gpuNjr nrayf gphptpy; ghjpf;fg;gl;L twpa epiyapYs;s khzth;fSf;F ,];yhkpf; wpyPg; epWtdj;jpdhy; fw;wy; cgfuzq;fs;...

அண்மைய செய்திகள்