CATEGORY

முக்கியச் செய்திகள்

நாடாளுமன்றமே தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும், அதனை மீறி எவரும் செயல்பட முடியாது – ஜனாதிபதி

"இவ்வருடம் தேர்தலுக்கான வருடம் அல்ல, தேர்தலை இவ்வருடம் நடத்த வேண்டிய கட்டாயமும் இல்லை, இது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும்." இவ்வாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம்...

நேரத்தை வீணடிக்காமல் மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு வேண்டும் – ராஜித சேனாரத்ன

"நேரத்தை வீணடிக்காமல் மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும்." இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். தேர்தலை காரணம் காட்டி அரசியல்...

பலாத்காரத்தை போர் ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்யா – உக்ரைன் முதல் பெண்மணி குற்றம்சாட்டு

ரஷ்யா உக்ரைனில் பலாத்காரத்தை போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக உக்ரைன் முதல் பெண்மணி குற்றம்சாட்டினார். உக்ரைனில் ஒரு வருடத்தைக் கடந்து நடந்துவரும் போரில், ரஷ்ய துருப்புக்கள் செய்த 171 பாலியல் வன்முறை வழக்குகளை அந்நாட்டு அரசு...

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டிருக்காது – டிரம்ப் விளக்கம்

3ஆம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து இன்றைய தினம் (05.03.2023) காணொளி மூலம்...

தற்போது உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் -M.A.சுமந்திரன்

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.  தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச...

தேர்தல் நடக்காது என்ற துணிவில்தான் சிலர் தேர்தல் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர் – வஜிர அபேவர்த்தன

"நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது."என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ?

லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விலை திருத்தம் இடம்பெற்றாலும் பாரிய அளவில் இடம்பெறாது...

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கப்பல் நாளை..

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை...

உக்ரைன் பக்முத் நகர் தற்போது ரஷ்ய படைகள் வசம்..

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா...

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியை இழக்கின்றார் ஜி.எல். பீரிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தமது கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. நிறைவேற்றுக்குழு கடந்த வாரம் கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது...

அண்மைய செய்திகள்