CATEGORY

அரசியல்

காணிப் பிரச்சினைக்கு விசாரணை செய்ய விசேட செயலணி -அமைச்சர் ஹசனலியிடம் பிரதமர் ரணில் இணக்கம்

மீரா .எஸ் .இஸ்ஸடீன் ,ஊடகச் செயலாளர்- சுகாதார இராஜங்க அமைச்சு கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் காணி பிரச்சினைகளை விசாரணை செய்து அவற்றிற்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் அதிகாரம்மிக்க விசேட...

பிறந்து 3 நாட்களில் கடத்தப்பட்ட குழந்தை 17 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனை சேர்ந்த  செலஸ்ட்-மோர்னே நர்ஸ் தம்பதியினருக்கு  அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1997 இல் பிறந்த பெண் குழந்தை கடத்தப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. பிறந்து 3 நாட்களில்...

சரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் தாக்கல்செய்யப்பட்ட ரீட் மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.ஜீ.ஜே மடவல ஆகிய...

கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. கிழக்கு மாகாண...

பிரபல ஆப்கான் பெண் – சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். ஆப்கான் பெண்'(Afghan Girl) என்று பெயரிடப்பட்ட  ஷர்பத் பிபி என்ற பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985 ஆம் ஆண்டு ‘நேஷனல் ஜியோக்ரபி இதழில் அட்டைப் படமாக...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிக்கிடையே சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நேற்று சந்தித்துள்ளனர். சமகால அரசியல் நிலலைவரம் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்கால நடவடிக்கைகள்...

அண்மைய செய்திகள்