* பவானி சிங்கை நியமித்தது செல்லாது-நீதிபதி லோகூர்
* அரசு வக்கீலாக நீடித்தது செல்லும்-நீதிபதி பானுமதி
* தீர்ப்பில் முரண்பாடு காரணமாக மீண்டும் விசாரணை
* ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது?
ஜெயலலிதா சொத்து...
சர்வதேச பொலிஸார் (இன்டெர் போல் )எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு வருகை தருவதற்கு கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது அமைதி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸார்...
எம்.ஐ.எம்.றியாஸ்
யார் விரும்பினாலும், விரும்பாது விட்டாலும் இன்று நாட்டில் தொகுதி ரீதியிலான கலப்பு முறைத் தேர்தல் பற்றிய கருத்தாடல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அது சாத்தியமாகாது விட்டாலும், அதற்கு அடுத்து வருகின்ற தேர்தல்கள்,...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட எஸ்.எம். சந்திரசேன, டி.பீ. ஏக்கநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் சாலிந்த திஸாநாயக்க ஆகிய ஐவருமே கடந்த சனிக்கிழமை நீக்கப்பட்டிருந்தமை...
எங்களின் விலை மதிப்பு மிக்க நாடு ஜெர்மன், இந்தியாவில் முதலீடு செய்ய ஜெர்மனியை அழைக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அரசுமுறைப்பயணமக பிரான்ஸ், ஜெர்மன் , கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி,...
பனாமாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெரிக்கும் கியூப வெளிவிவகார அமைச்சர் புருனோ ரொட்ரிகாசுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு இரு...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நீக்கப்பட்டுள்ளார்.
மத்தியக்குழு உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை தொடர்பில் தனக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன எம்.பி தெரிவித்தார்.
மத்தியக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக...