அரசியல் ஆசை இருந்தாலும் மக்களின் ஆதரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணி...
தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை விவகார வழக்கில் நீதி கிடைக்கும். இப்போது எமது அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. அதனால், நீதி கிடைப்பது நிச்சம் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை வழக்கில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்தார்.
குறித்த வழக்கு...
-எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது மக்களின் சார்பில் சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது பொது அமைப்புக்கள் சம்மேளனம் என்பன ஒன்றிணைந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை ஒன்றை அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில் 2015-04-29 ல் சாய்ந்தமருதின்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் வாக்களித்தனர். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை (02) இலங்கைக்கு வருகை தரவுள்ளமையை அமெரிக்க இராஜங்க திணைக்களம் உறுதி செய்துள்ளது.
10 ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான, வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு இடம்பெற இருந்த போதிலும் தற்போது கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருப்பதால் 7 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .