பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக பாடுபட்டு வரும் சிறுமி மலாலா யூசுப்சாயை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 10 பேருக்கு நேற்று (30) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மிங்கோரா நகரில் உள்ள பள்ளியிலிருந்து...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது அச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்து, அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய முயற்சியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற...
இலங்கை வீரர்களுக்கு, சீனப் படையினர், வரும் ஜூனில் நவீன போர்ப் பயிற்சி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர், 'பட்டுப்பாதை ஒத்துழைப்பு 2015' என்பதாகும்.சீனா, தன்...