உலகளாவிய கொவிட்-19 பேரழிவு காரணமாக கடன் வழங்கும் நாடுகள் கூட ஒரு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச மற்றும் தனியார் துறையின் தலையீட்டுடன் இந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முடிந்துள்ளது...
அமெரிக்காவின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவுக்காக உளவு வேலைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் ஹேக்கர்கள், அமெரிக்காவின் கருவூலம், வர்த்தகம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத்...
கொவிட் - 19 தொற்றுக்குள்ளான நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைத்தீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை...
மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம். நடைப்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெறும் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன...
நாட்டில் குறைந்த வசதிகளை கொண்ட வீடுகளில் வாழும் மக்களுக்காக 7500 வீடுகளை நிர்மாணிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
வீடு அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், உலகின் பெரும் பணக் காரர்களில் ஒருவர் ஆவார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் இணைத்தலைவராகவும் இருக்கிறார்.
கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணிக்கு இந்த அறக்கட்டளை...
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியின் வெற்றி குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சகம் சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்திடம் கோரிக்கை...
கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உறவினர்களால் எரிப்பதற்கு சம்மதம் வழங்கப்படாத சடலங்களை எரிக்கும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைக்குமாறு கொழும்பு மாநகர...
தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் பேரில் சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர். (PCR) பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. ஏற்கனவே சுகாதார வழிமுறைகளை தாங்கள் அனைவரும் பின்பற்றி நடந்தீர்கள். அதற்காக எமது நன்றிகளும்...
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரின் அறிக்கை.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் முழுமையாக ஒன்றுகூடுவது சாத்தியமில்லையென்பதால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, பதவிவழி உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கூட்டம் இன்று...