பாகிஸ்தானின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் மொகமது இர்பான் 7 அடியும் ஒரு இஞ்ச் உயரம் கொண்டவர். இவர் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து...
பங்களாதேஷ் பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று டாக்கா டைனமெட்ஸ் அணி 2016 ஆம் ஆண்டுகான கிண்ணத்தை கைப்பற்றியது.
ஐ.பி.எல் போட்டியினை போன்று பங்களதேஷில் பி.பி.எல் தொடர் இடம்பெற்றுவந்தது.
இந்த தொடரில் பல நாடுகளின் முன்னணி வீரர்கள்...
இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்...
அதிகாரிகளின் செயற்திறன் இன்மை மற்றும் விளையாட்டு மாபியா காரணமாக கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வது கடினமாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் விளையாட்டு துறை தொடர்பாக இன்று(05)...
தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 81 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 72 பேர் பயணிகள். 9 பேர் விமான சிப்பந்திகள்.
இந்த...
சிம்பாபேவில் இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் இலங்கையை எதிர்கொண்ட சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் எந்தவொரு...
அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டவீரர் அடம் வோர்க்ஸ் பந்து தலையில் தாக்கிய காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடர் இன்று பேர்த் நகரில் ஆரம்பமாகிய...
கலகொட - அம்பலாங்கொட பகுதியில் தலையில் அடிப்பட்டு நீண்ட காலங்களாக காயங்களுக்கு உள்ளான இளைஞன் ஒருவரின் மருத்துவ செலவுகளை தான் பொறுப்பேற்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த...
வங்காள தேசம் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்றது.
ஏற்கனவே சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தடுமாறிய நிலையில் 22 ரன்கள்...
தற்போது இலங்கை கிரிக்கெட் சூதாகிப் போய் விட்டது என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக வீரர்களை சேர்த்துக்கொள்வது முதல்...