- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்தவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு தற்போதைய அரசியலமைப்பில்  இடமில்லை  

புதிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும் என ஊழல் ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த கால ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை...

அரச அதிகாரிகள் எவ்வாறு 50 மில்லியன் ரூபா செலுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பிய மஹிந்த

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.  அரச அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் அற்றுப் போவது பிரச்சினைக்குறிய விடயம் என்று முன்னாள்...

மெக்சிக்கோவில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – 15 பேர் பலி

பிஜிஜியாபன் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 123 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மெக்சிகோ நகரில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில்...

காணிகளை விடுவித்தல் : றிசாட்டின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு மீண்டும் மன்னார் வருகை தரவுள்ளனர்

ஊடகப்பிரிவு வர்த்தமானி மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில்  ஆராயும் ஜனாதிபதியினால் நியக்கப்பட்ட விஷேட குழு மன்னார் மாவட்டத்திற்கு மீண்டும் இம்மாதம் 9 ஆம்,10 ஆம் திகதிகளில் முசலி,மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச...

SLMC செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள அல்லது கேட்டுப் பெற வைத்த சூழ்நிலையை ஏற்படுத்தியது எது?

பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர்) 2015 இல் செய்யப்பட்ட கட்சி யாப்புத்திருத்தத்திற்கு அமைவாக உச்ச பீடத்திடமிருந்து தலைவர் புடுங்கி எடுத்துக்கொண்ட அதிகாரத்தின் பிரகாரம் தலைவரால் செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ காதர் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க...

இணைந்த வட,கிழக்கில் சமஷ்டி மற்றும் செனட் சபை ஆகியவை அவசியம் TNA முன்மொழிவு

 இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சியம் என்றும்  மத்­தியில்  பகி­ரப்­பட்ட  அதி­கா­ரத்தை மீளப்­பெ­றா­த­ வ­கையில்  இரண்டாம் தர சபை­யாக  மாகாண பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய  செனட் சபை அமைக்­கப்­பட வேண்டும் எனவும்  வலி­யு­றுத்தி...

பாரீஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால், அங்கு பாதுகாப்பு...

எடப்பாடி பழனிசாமியே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு, கேள்வி:- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு...

தாழிறக்கம் காரணமாக டொரிங்டன் தோட்ட மக்கள் இடம்பெயர்வு

க.கிஷாந்தன்   அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை பிரிவில் 06 இலக்க தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் ஐந்து வீடுகள் தாழிறங்கியுள்ளதால் அங்கு வாழ்ந்த ஐந்து குடும்பங்களைச்...

பாராளுமன்றில் சந்தித்துக் கொண்ட பிரதமர் – முன்னாள் ஜனாதிபதி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.  இந்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.  நேற்று மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சநதிப்பு...

Latest news

- Advertisement -spot_img