- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இறைவன்; குறிப்பாக விரல் நுனி குறித்து கூறுவதன் காரணம் என்ன?

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் ஒருநாள் முடிவுக்கு வரும். வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அனைத்தும் அழிக்கப்படும். பிறகு உலகில் பிறந்த அனைவரும் உயிர் கொடுத்து...

பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை மீட்பதற்காக சசிகலாவின் அ.தி.மு.க. அம்மா அணியினரையும், ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியினரையும் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இரு தரப்பிலும்...

அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டுவரும் பொறுப்பு ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது: டிலான் பெரேரா

நாட்டை பிளவுபடுத்தி சர்வதேச உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியை கையில் எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்கும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய காலம் வந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின்...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா விஜயம்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.  இவர் இலங்கை விமானசேவைக்கு சொந்தமான யு.எல்.195 விமானத்தில் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமர்...

பூகோள மெட்ரிட் நெறிமுறைக்குள் இலங்கையின் உட்பிரவேசம்..

- அமைச்சின் ஊடகப்பிரிவு ஆசிய, மற்றும் அவற்றின் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 நாடுகளை உள்ளடக்கிய G15 பூகோள குழுமத்தின் இலங்கையுடனான நேரடியான முதல் பங்குடமையானது நேற்று (24) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த அமர்வானது 2016ம்...

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட தயிர்…

தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற ஒரு விஷயம் இருந்தாலும், அதில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக, உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது. தயிர் சாப்பிடும் விஷயத்தில், எவ்வளவு கலோரிகள்...

திலகரட்ன டில்ஷான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்…

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான்...

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இழுபறி காட்டியதால் ஏற்பட்ட விளைவே இந்த அனர்த்தம்.

அஷ்ரப் .ஏ. சமத் மீத்தொட்டைமுல்லை குப்பை மேடு சரிந்ததால் ஏற்பட்டுள்ள எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் மூன்று மாத காலத்துக்குள் சரியான முடிவொன்றை காணுமாறு அரசாங்கத்தை மிகவும் வினயமுடன் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு செய்தால் அதுதான் இந்த...

அமைச்சர் றிஷாத் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவராக மாறிவிட்டார்….

                மு.காவினரின் அச்சத்தால் உச்சம் தொட்ட அமைச்சர் றிஷாத் அமைச்சர் றிஷாத் துரித வளர்ச்சி கண்டமைக்கு பல காரணங்கள் இருப்பினும் மு.காவினர் அமைச்சர் தங்களுக்கு...

Latest news

- Advertisement -spot_img