- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனாதிபதியினால் கொஹுவலையில் இன்று சதொச நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது

  சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் நாடலாவிய ரீதியில்  50 சதொச கிளைகளை நிறுவும் அங்குரார்ப்பண வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை( 28/03/2017) கொஹுவலையில் சதொச நிறுவனம்  திறந்து வைக்கப்பட்டது.      கைதொழில் வர்த்தக அமைச்சர்...

சூத்திரதாரிகளை இறை நீதி அரச நீதியை உபயோகித்து தண்டிக்கும் – பஷீர் சேகு தாவூத்

1) தானே தலையில் மண்ணள்ளி வைத்தல் 2) நுழலும் தன் வாயால் கெடும் 3) கெடுவான் கேடு நினைப்பான் 4) கிணறு வெட்டப் பூதம் வெளிவந்த கதை எனப் பல கிராமிய சொலவடைகளை அறிந்திருக்கிறோம். இவற்றிற்கு உதாரணமாக அண்மையில் ஒரு...

ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னாள் உள்ள பாதை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது – லக்ஷ்மன் கிரியெல்ல

ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னாள் உள்ள பாதை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது என சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தலதா மாளிகைக்கு முன்னால்...

வில்பத்து புதிய வர்த்தமானி ; இரத்துச்செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் ஜனாதிபதியிடம்அவசரக் கோரிக்கை

   ஊடகப்பிரிவு வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கால்...

வீரவன்சவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடியுள்ள மஹிந்த

சிறையில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிக கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீரவன்சவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்...

இரகசிய ஒப்பந்தமும் நபிகளாரின் புன்முறுவலும்

நபிகளார் “உங்களுடைய இந்த வாழ்த்தைவிட மிகச் சிறந்தது ‘சலாம்’தான். ’உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்தே இறைவனுக்கு விருப்பமானது”. பத்ருப் போருக்குப் பிறகு, தங்களது எல்லாப் பொருட்...

டி.டி.வி.தினரகன் 2007-ம் ஆண்டு ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர் : OPS

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள்...

பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிரான கடுமையான சட்டத்திருத்தங்கள்

பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிரான கடுமையான சட்டத்திருத்தங்கள் பிரித்தானியாவில் நீங்கள் வீடு வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளராக இருந்தால், நீங்கள் பின்வரும் சட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகின்றது. இந்தப் புதிய சட்டம் 06 ஏப்ரல் 2017 இலிருந்து...

க.பொ.சா தர பரீட்சைகள் முடிவுகள் வெளியாகின

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார். இதன்படி,...

Latest news

- Advertisement -spot_img