ஜனாதிபதியினால் கொஹுவலையில் இன்று சதொச நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது

 
சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் நாடலாவிய ரீதியில்  50 சதொச கிளைகளை நிறுவும் அங்குரார்ப்பண வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை( 28/03/2017) கொஹுவலையில் சதொச நிறுவனம்  திறந்து வைக்கப்பட்டது.
 
 
 கைதொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன்  தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி பாரளுமன்ற உறுப்பினர் மரைக்கார் உட்பட சதொச உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.