மறைந்த தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா, கடந்து வந்த தேர்தல் பாதை குறித்து கண்ணோட்டம்.
1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயலலிதா போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, திமுக வேட்பாளர் முத்து மனோகரனை...
ஜெயலலிதா மறைவை அடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார். தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை இரவு ஒரு...
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது...
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இரவு 11.30 மணியளவில் இதயம் செயலிழந்ததன் காரணமாக...
சென்னை அப்பலோ ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரவு 11.30 மணியளவில் முதல்வர்...
சுஐப். எம். காசிம்
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும், ஆட்சி மாற்றத்தினை அவர்கள் ஏற்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா? என்ற வினாவுக்கான...
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த, 74 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை,5:25 மணிக்கு காலமானார்.
முதல்வர் ஜெயலலிதா மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டு, செப்., 22ம் தேதி சென்னை...
சுஐப். எம். காசிம்
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு இம்மாதம் 11 ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் கொழும்பு-7 சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்ற மண்டபத்தில்...
இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களினுள்ளும் அரசியல் பூதம் ஒழிந்து காணப்படுகிறான் என்ற நிலை வந்துவிட்டது.இலங்கை அரசினால் முயற்சிக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட மாற்ற முயற்சி இஸ்லாமிய ஷரீயாவுடனும் சர்வதேச நகர்வுகளுடனும் சம்பந்தப்பட்ட...
அதிகாரிகளின் செயற்திறன் இன்மை மற்றும் விளையாட்டு மாபியா காரணமாக கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வது கடினமாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் விளையாட்டு துறை தொடர்பாக இன்று(05)...