சுஐப் எம் காசிம்
வட மாகாண அரசியல்வாதிகள் அத்தனை பேரிலும் ஆளுமையுள்ள அரசியல் தலைவராகவும் மக்களின் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுப்பவராகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலேயே அவர் மீது சிலர் கல்லெறிகின்றார்கள் என்று...
அஷ்ரப் ஏ சமத்
பத்தரமுல்லையில் உள்ள ” சவ்சுருபாய“ எனும் 20 மாடிகளைக் கொண்ட குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத்திணைக்களத்ங்களுக்கான நிறுவாக கட்டிடம் இன்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவா்களினால் திறந்து...
க.கிஷாந்தன்
தோட்ட தொழிலாளருக்கு சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையகம் முழுவதும் தோட்டத் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர். பெருந்தோட்ட கம்பனிகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல முறை நியாயமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியும் பெருந்தோட்ட கம்பனிகாரர்கள்...
கடந்த கால அரசியல் வரலாற்றில் அரசியல் செய்தவர்கள் ஆட்சியாளரின் கரத்தை பலப்படுத்திக் கொண்டு அரசியல் செய்தார்கள் இதனால் மக்களின் பிரச்சினை தீர வில்லை இதை எடுத்து கூற யாரும் இல்லை என்ற நிலையில்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆதரவு வழங்கி, ஏற்றுக் கொண்டிருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்தானது உண்மைக்குப்...
மு.கா.தலைவர் அவர்களுக்கு கிழக்குவாழ் முஸ்லிம்கள் சார்பாக ஒரு திறந்த மடல்.
தலைவர் அவர்களே நாம் முஸ்லிம்கள். மறுமை வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்கள். எமக்கு உலகில் வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்புக்கள் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவோம். நீங்கள்...
சுஐப் எம்.காசிம்
அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும், விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து எதிர்காலத்தையும், நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
மக்கள் காங்கிரஸ் தலைவர்,...
அஷ்ரப் ஏ சமத்
முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் விமல் வீரவன்ச அரச பொறியியற் கூட்டுத்தாபணத்தின் காபட் வேலைத்தளம் நாடத்தும் என்ற போா்வையில் தமது சகாக்களுடன் இணைந்து 1000மில்லியன் ருபாவுக்கு மேல் நிதி...
க.கிஷாந்தன்
காலம் தாழ்த்தப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிலாளர்கள் புறக்கனிக்கப்பட்டு வருவதை இனிமேலும் பொருத்துக்கொள்ள முடியாது உடனடியாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் தலையீட்டு சம்பள உயர்வினை பெற்றுத்தர அழுத்தம்...
தனது அரசியல் வாழ்வுக்கு ஆப்பு அடிக்க முஸ்லிம் தலைமைகள் இன்று ஒன்று சேர்ந்து விட்டார்கள் அதற்கு உரம் ஊட்டி நீர் போடும் கிழக்கின் எழுச்சியின் வளர்ச்சியை கண்ட அச்சத்தில் கிழக்கின் எழுச்சியை இனவாத...