தொழிலாளர்கள் பாரிய போராட்டம்…!

க.கிஷாந்தன்

காலம் தாழ்த்தப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிலாளர்கள் புறக்கனிக்கப்பட்டு வருவதை இனிமேலும் பொருத்துக்கொள்ள முடியாது உடனடியாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் தலையீட்டு சம்பள உயர்வினை பெற்றுத்தர அழுத்தம் கொடுத்து அட்டன் தரவளை, சலங்கந்தை, இன்வெரி, ஒட்டரி, எட்லி, மாணிக்கவத்தை, போடைஸ், பட்டல்கலை, என்சி ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் தோட்ட தொழிலாளர்கள் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து சாலை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

collage_fotor_fotor