-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (23) இடம்பெற்று சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்துள்ளது. குறித்த கூட்டமானது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் நியாயத்துக்காகப் பேராடுபவர்களின் ஜனநாயக உரிமைகளை...
இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளின் எதிரொலியாக காயமடைந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (திங்கள் கிழமை) இரவு நடைப்பெற்ற இந்த...
மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட மத்திய வங்கி அதிகாரிகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி அதிகாரிகளுடன் விசாரணைகளை...
கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை இராணுவத்தின் முக்கியமான முகாம்கள் எவையும் அகற்றப்படாது. தேசிய பாதுகாப்பில் கிழக்கும் உள்ளடங்கும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச பயங்கரவாத அச்சுத்தல் இலங்கைக்கு இருந்த போதிலும் இலங்கை...
காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த சட்டமூலம் மற்றும் நிதி முகாமைத்துவ பொறுப்புத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். குறித்த...
இம்முறை நடைபெற்ற உயர்தரம், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போதுமாணவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்குஎதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த கலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில்...
முகம்மது தம்பி மரைக்கார்
அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து 'ஆடி'க் கொண்டிருப்பதுதான்...
மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள இந்து மில் வளாகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு மாபெரும் நினைவகம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 350 அடி உயரத்தில் அம்பேத்கரின் வெண்கலச் சிலை நிறுவப்படும் என...
க.கிஷாந்தன்
கித்துல்கல ஸ்ரீ சுதர்ஷனாராமய விகாரையின் வருடாந்த மகா பெரஹாரா 22.08.2016 அன்று வீதி வலம் வந்தது.
இந்த பெரஹாராவில் பாரம்பரிய மற்றும் புதிய கலாசார நிகழ்வுகள், யானைகளின் பவனி என்பன விசேடமாக இடம்பெற்றது.
இதன்போது பெருந்திரளான...