வருடாந்த மகா பெரஹாரா..!

க.கிஷாந்தன்

கித்துல்கல ஸ்ரீ சுதர்ஷனாராமய விகாரையின் வருடாந்த மகா பெரஹாரா 22.08.2016 அன்று வீதி வலம் வந்தது.

இந்த பெரஹாராவில் பாரம்பரிய மற்றும் புதிய கலாசார நிகழ்வுகள், யானைகளின் பவனி என்பன விசேடமாக இடம்பெற்றது.

இதன்போது பெருந்திரளான பௌத்த அடியாளர்களும், பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர். 

Collage_Fotor_Fotor