மேடைகளிலும் பாதைகளிலும் விதவிதமாக பேசிச் சென்றாலும், கடந்த அரசாங்கத்தினால் நாட்டிற்குள் இழுத்துப் போடப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையை தற்போது பொதுமக்கள் தாங்க வேண்டி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.
இலங்கை தற்போது 9000...
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று பிரச்சாரத்தை துவக்கிய சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவால் தனது பயணத்தை பாதியில் ரத்து செய்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதும்...
அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் புதிய தகவலின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 1500க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 94 பேரும், இந்தியாவைச்...
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கினார்.
வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி...
கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள்...
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது,...
முகம்மது தம்பி மரைக்கார்
'மட்டக்களப்புக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுதல்' என்கிற ஒரு சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. கேட்கப்படும் கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாமல் பதில் சொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டுவதற்கு, மேற்படி சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள்....
கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையின் போது தகாத முறையில் நடந்து கொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிக்கு...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சி மற்றும்...