நன்றி தினகரன்
நல்லாட்சி அரசாங்கம் இந்நாட்டில் பல தசாப்த காலமாக நீடித்தவரும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் சக வாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் விரிவான அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான சூழலில்...
எஸ்.எம்.அறூஸ்
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் வீரா் ஏ.எம்.எம்.றிஸ்வான் 1.75 மீற்றர் பாய்ந்து மூன்றாமிடத்தினைப்...
வடக்கு-கிழக்கு தமிழர்கள் அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு எந்த வழிமுறைகளை நாட்டினாலும்,அவர்கள் இறுதியாகவும் உறுதியாகவும் நாடும் வழிமுறை சர்வதேசம் ஒன்றுதான்.இலங்கை ஆட்சியாளர்கள் தம்மைக் கை விட்டாலும் சர்வதேசம் அப்படிச் செய்யாது...
திரைப்படங்களுக்கான அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 'முன்னோட்டங்கள்' (ட்ரைலெர்) காண்பிக்கப்படும் போது, அவற்றில் சிலவற்றின் கதைகள் என்னவென்றே புரியாது. சில நிகழ்ச்சிகளும் நாடகங்களும் 'இப்படித்தான் இருக்கும்' என்று நம்பிக் கொண்டிருப்போம். ஆனால், அதன் கதை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதமருடன்...
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவரான எனட் டிக்சன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு மூன்றாவது முறையாக தற்போது விஜயம் செய்வதாக,...
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நகலை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
எமது நாட்டின் பண்முகத் தன்மையை சிறப்பிக்கும் வகையில் அது அமைந்திருக்கும்...
கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான விசேட பொறுப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம்கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...
அட்லாண்டிக் கடலில் உள்ள வடமேற்கு அசென்சன் தீவு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அட்லாண்டிக் பெருங்கடலை மையமாக வைத்து உருவான இந்த நிலநடுக்கம் அசென்சன் தீவில் இருந்து சுமார் 975 கி.மீ...
க.கிஷாந்தன்
கீரை பிடிங்க சென்றனர் கிடங்கில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் 28.08.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
மாணிக்ககல் அகழ்வில்...