அதாஉல்லா எம்.பி யாக அதிகாரமுள்ள அமைச்சராக பல வருடங்கள் இருந்து காட்டியவர் அது அவருக்கு கனவல்ல
இது வரை எங்கு சென்றாலும் பதவி பெற வேண்டும் என்பவர்களுக்கு அது பகல் கனவாக இருக்கலாம்
அவ்வாறானவர்கள் இறுக...
ஐ.சி.சி. கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. அதன்பின் தொடர்ந்து 2009, 2010, 2012, 2014 மற்றும் 2016-ல் நடத்தியது.
2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20...
உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு...
வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள உணவகம் மீது நேற்று இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த 20 வெளிநாட்டினர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில்...
நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
பாரிய பொருளாதாரத்தையும், நிதி நிலைமையையும் ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் முதன்மை நோக்கம்...
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டதை கூட்டு எதிர்க் கட்சி கண்டித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த...
மக்களுக்கு சுமையாக இருக்கும் பெறுமதி சேர் வரியை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தான் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூலதன வரி என்ற செல்வ வரி...
இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் புல்லட் சார்சென்பயர் (Bulat Sarsenbayer) கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சின் அலுவலகத்தில் இன்று (04/07/2016) சந்தித்து இரு நாடுகளின் பொருளாதார வர்த்தக உறவுகள் தொடர்பில் பேச்சு...
பிரபல சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன்...