- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாளை மறுமையில் பரிந்துரை செய்யும் ‘அல் குர்ஆன்’

  1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்) 2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும்,...

டோனி,கோலியை போல் ஆக விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை : உச்ச நீதிமன்றம்

  இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி பல்வேறு சிபாரிசுகளை செய்து இருந்தது. இதில் சில சிபாரிசுகளை நிறைவேற்றுவதில்...

வறட்சியை சமாளிக்க உலக வங்கியிடம் ரூ.5000 கோடி கடன் கேட்கிறது மகாராஷ்டிர அரசு

  மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான அணைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல கிராமங்களில் குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இதனை சமாளிக்க மாநில...

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க முடியாது

   எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் கிளிநொச்சி பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் தமக்கு எந்தவித முறைப்பாடும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதனால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக...

அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 11.04.2016 அன்று ஏற்பட்ட விபத்தின் காரணமாக மரணமடைந்த ஒருவரது ஜனாஸா இன்று (25.04.2016) மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை கோழிக்கடை...

றிசாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்ற விரும்புகின்றேன் – அங்கஜன் எம்.பி

சுஐப் எம்.காசிம்      அமைச்சர் றிசாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்றி, தான் மக்கள் பணியில் ஈடுபட ஆசைப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இன்று மாலை (25/04/2016) யாழ் உஸ்மானியா...

ரவிராஜ் கொலை வழக்கு – எழுத்து மூல வாதங்களை முன்வைக்க உத்தரவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் சந்தேகநபர்களை தொடர்ந்தும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சட்டமா அதிபர் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து எழுத்துமூல வாதங்களை...

இராணுவ முகாமொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தாக கூறப்படுவது உண்மையில்லை :சம்பந்தன்

இராணுவ முகாமொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தாக கூறப்படும் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 57வது படைப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ள...

தேசிய ஷுரா சபை பிராந்திய, கிராமிய மட்டத்தில் இயங்கிவரும் ஸகாத் குழுக்களை சந்திப்பு!

ஊடகப் பிரிவு, தேசிய ஷூரா சபை தேசிய மட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டையும், தேசத்தின் நலனையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் தேசிய ஷுரா சபை கலந்துரையாடல் மற்றும் ஆய்வு அரங்குகள் ஊடாக...

பரஸ்பர சந்திப்பு !

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து சுகநலன்களை விசாரித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமனாதனும் பங்கேற்றார்.

Latest news

- Advertisement -spot_img