- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் !

  குச்சவெளி,  தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று  (27/03/2016) இரவு இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி,...

இலங்கை விரைவில் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும்..?

இலங்கை விரைவில் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். தலவத்துகொடையில் மொனாக் ஹொட்டலில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியினருக்கு தெளிவுப்படுத்தும் கருத்தரங்கிலேயே அவர்கள் இதனை கூறியுள்ளனர். சர்வதேச நிலைமைகளும், ஐக்கிய...

அனைத்து பாடசாலைகளையும் 12.00 மணியுடன் கலைக்கக் கோரிக்கை!

அஸ்லம் எஸ்.மௌலானா நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளை நண்பகல் 12.00 மணியுடன் மூடி விடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் இலங்கை கல்வி நிர்வாக...

நாட்டில் தற்போது நிலவும் கடும் வரட்சி நிலையில் இருந்து பாதுகாக்க மழை வேண்டி விஷேட தொழுகை !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   நாட்டில் தற்போது நிலவும் கடும் வரட்சி நிலை காரணமாக மனிதர்கள், உயிரினங்கள், மரஞ்செடிகொடிகள் எதிர் கொள்ளும் அபாய நிலைமைகளில் இருந்து பாதுகாப்புப் பெரும் பொருட்டு மழை வேண்டிய விஷேட தொழுகை ஒன்றினை பெற்ற...

மகிந்த குடும்பத்தினரிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி உறுதி !

  முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினரிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு  அதிகாரிகளிற்கு ஆலோசனை  வழங்குவதாக ஜனாதிபதி சிறிசேன அமைச்சரவைக்கு உறுதியளித்துள்ளார். இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது. இலங்கையின் நிதிமற்றும் பொருளாதார நிலை குறித்த உண்மைகளை அறிந்துள்ள அமைச்சர்கள் இலங்கை...

நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தில் பிளவுகளும், ஓட்டைகளும் அதிகரித்துள்ளன!

நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25-4-2015-ம் அன்று  ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் நாட்டையே புரட்டிப்போட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை சந்தித்துள்ள நேபாளம்,...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு தோன்றியுள்ளமையை அடுத்து சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, இது தொடர்பில் கருத்துரைக்கையில்,  முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த மற்றும்...

‘மரணத்தின் வாசலில் தத்தளித்துக் கொண்டிருக்கும்’ கவிஞர் மஜித் ஈழத்துக் கவிதையில் மஜீத் குறித்த பார்வை..!

எம்.ஏ. தாஜகான் B.A. PGDE. M.A. MED • மஜித் படைப்பின் மறுவாசிப்பு: ஈழத்து இலக்கிய வரலாற்றில் கவிதையினை வாழ்வாகவும், வரமாகவும் பெற்று வாழ்ந்து வருகின்ற கவிஞர்கள் ஒரு சிலரைத்தான் அடையாளப்படுத்த முடியும். அந்தவகையில் தனது வாழ்க்கையில்...

லொறி விபத்து – சாரதி படுங்காயம்!

க.கிஷாந்தன் கித்துல்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து அட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கித்துல்கலை கலுகல பகுதியில்  சிங்கள வித்தியால சிறுவர் பாடசாலை கட்டிடத்தின் பள்ளத்தில்...

மாநாடுகளைக் கூட்டி, மக்களைக் காட்டி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு ஒரு போதும் கிடையாது : றிசாத்

  சுஐப் எம்.காஸிம்      மாநாடுகளைக் கூட்டி, மக்களைக் காட்டி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு ஒரு போதும் கிடையாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்...

Latest news

- Advertisement -spot_img