- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் !

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மே  மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிக அமைச்சர்கள் நியமனத்தைத் தடை செய்து ஜனாதிபதிக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி...

உலக கோப்பை ஆட்டத்தை பார்க்க பாகிஸ்தான் அதிகாரிகள் 5 பேருக்கு விசா மறுப்பு !

  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-10’ சுற்றில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதும் லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.  இந்த போட்டியை நேரில் காண...

ஒபாமாவின் வருகைக்கு முன்பாக கியூபா மீதான தடைகளை தளர்த்துகிறது அமெரிக்கா !

  கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கியூபாவிற்கு இன்னும் சில தினங்களில் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், கியூபா மீதான பொருளாதார மற்றும் போக்குவரத்து துறைகளில் விதிக்கப்பட்டுள்ள...

(வீடியோ) நியூசிலாந்திடம் படு தோல்வியடைந்த இந்தியா !

  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரதானச் சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை...

தான்தோன்றித்தனமாக விலையை அதிகரிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: றிசாத்

     - சுஐப் எம். காசிம்- நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதி பெறாமல் பொருட்களின் விலையை தான்தோன்றித்தனமாக அதிகரிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாத் கடுந்தொனியில் தெரிவித்தார். வவுனியா காமினி...

20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் சூடுபிடிக்கும்!

கடந்த 8–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியின் தகுதி சுற்று 13–ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றன. முதன்மை சுற்றான ‘சூப்பர் 10’ சுற்று நாக்பூரில் இன்று தொடங்குகிறது....

ஈராக்கில் துருக்கி போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்: 45 குர்திஷ் போராளிகள் பலி!

ஈராக் நாட்டின் வடக்கே குர்திஷ் போராளிகளின் ஆதிக்கம் நிறைந்த குவான்டில் மலைப்பகுதியில் இன்று துருக்கி ராணுவத்தை சேர்ந்த 11 போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 45 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டனர். எப்-16 மற்றும்...

முஸ்லிம் காங்கிரஸினை பிளவுபடுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன : பிரதி அமைச்சர் ஹரீஸ்

  ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர் முஸ்லிம் காங்கிரஸ் 20வது அரசியல் யாப்பு திருத்தத்தை தடுத்து நிறுத்தியதால் தான் அமைச்சர் றிசாட் இன்று வன்னியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வர முடிந்தது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்...

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய ரஞ்சித் சியாம்பலாபிடிய உள்ளிட்ட குழுவினர் விஜயம்!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய, அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய உள்ளிட்ட குழுவினர் இன்று அங்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களில் இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேயபால உள்ளிட்ட...

சிறுநீரக நோய்க்கு மக்கள் ஆளாக்கப்பட்டு வருவதனை ஆரய்ந்து அதற்கான நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளும் பயிற்சிப்பட்டறை!

அஷ்ரப் ஏ சமத் சீனா - இலங்கை நாடுகளுகள்  இணைந்து  இலங்கையில் தற்பொழுது சில மாவட்டங்களில்  பொதுமக்கள் வெகுவாக சிறுநீரக நோய்க்கு ஆளாக்கப்பட்டு வருவதனை ஆரய்ந்து அதற்கான நிவாரண நடவடிக்கை எடுக்க உள்ளனா்.  இவ்...

Latest news

- Advertisement -spot_img