- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வலிக்கிறது…! வாங்களேன் உம்மா

மதியன்பன்   வலிக்கிறது உம்மா... கனவிலே வந்தாவது என்னை கட்டித் தழுவுங்கள் ஒருமுறை...!   சொல்ல முடியாத இடத்தில் எனக்கு சூடு வைத்து சுகப்படுத்துகிறார்கள் என்றாலும் வலிக்கிறது உம்மா...!   மூன்று வருடங்கள்  நான் மூச்சு விட முடியாமல்தான் சிறுநீர் மலம் கழித்தேன் புரிந்திருக்கும் உங்களுக்கு.. என் புண்ணாகிப் போன இடங்கள்....!   வர முடியாத இடத்திற்கு நீங்கள் வாழப் போனதாலா என்னை வதை செய்கிறார்கள்..?   நான் தடுமாறி விழும்...

மன்னாரில் களை கட்டிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்..!

  -சுஐப் எம் காசிம்,முனவ்வர் எ காதர்-  மன்னார் மாவட்ட அபிவிருத்தி சபைக் குழுக்கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன்,  முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, மஸ்தான் எம்.பி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற...

அஷ்ரப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த பட்டாம் பூச்சிக் கனவுகள் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த பட்டாம் பூச்சிக் கனவுகள் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (13) தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ...

வரலாறு எம்மை துரோகிகளாகக் கருத நமது செயற்பாடுகள் இடமளிக்கக் கூடாது: றிசாத் உணர்வு பூர்வமான கோரிக்கை

  வவுனியா மக்களினதும் விவசாயிகளினதும் நன்மை கருதி அந்த மாவட்டத்தில் விஷேட பொருளாதார வலயமொன்றை உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வலயம் வவுனியா நகரத்துக்கு அண்மையில் உள்ள, விவசாயப் பண்ணை அமைந்துள்ள இடத்தில் அமைப்பதற்கு...

தமிழர்களின் வட்டுக்கோட்டை மகாநாட்டினை நினைவூட்டும் மு. கா.வின் பாலமுனை மகாநாடு!

முகம்மத் இக்பால்     முஸ்லிம் காங்கிரசின் தனித்துவ அரசியல் போராட்ட பாதை முப்பது வருடங்கள் கடந்த நிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதன் தேசிய மகாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி பாலமுனையில் நடைபெற இருக்கின்றது.  முஸ்லிம்...

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தாம் கைவிடப் போவதில்லை !

எவரது விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்வதற்காகவும் தாம் அரசியல் செய்யப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளுக்கு மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே தாம் அரசியலில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது...

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு பிணை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், பொலிஸ் நிதிக்...

மின் வழங்கும் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு : ஜனாதிபதி !

மின் வழங்கும் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தேசிய மின் கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மின் விநியோகிக்கும் சகல நிலையங்களுக்கும் இராணுவத்தினர் மூலம் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்றைய...

அஷ்ரப்பின் கால் தூசுக்குக் கூட ஹக்கீம் பெறுமதியற்றவரென கூறியவர் தான் இந்த ஹரீஸ் !

   கல்முனை முபாரிஸ்   ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரான ஹரீஸ் பிரதியமைச்சராக பதவியுயர்வு பெற்ற பின்னர் ஹக்கீமின் நெருங்கிய விசுவாசியாக மாறிவிட்டார். ஹக்கீமை கடந்த காலங்களில் எவ்வளவு மோசமாக தூஷித்தாரோ அதே போன்று...

பித்தலாட்ட கதைகளை விட்டு சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதே காலத்தின் தேவை !

பாலமுனை மாநாட்டில் பித்தலாட்ட கதைகளை விட்டு சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதே காலத்தின் தேவை! ஹக்கீமிடம் வேண்டுகோள்     அம்பாறை புத்திஜீவிகள்   பாலமுனை தேசிய மாநாட்டில் ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஒரே மேடையில் இருத்தி மு.கா...

Latest news

- Advertisement -spot_img