- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் வேட்டைக்கு அதிகப் படைகளை ஜெர்மனி அனுப்ப வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்!

  ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டைக்கு மேலும் அதிகப் படைகளை ஜெர்மனி அனுப்பிவைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலக...

சவுதி வரலாற்றில் முதன்முறையாக நகராட்சி தேர்தலில் பெண் வேட்பாளர் வெற்றி!

  மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா...

மனித எச்சங்களை பரிசோதிக்க வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை!!

  மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரப் பகுதியில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் கால நிர்ணயங்கள் மற்றும் அதன் வயதுகளை கண்டறிவதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் 5 வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை...

நற்பிட்டிமுனை பிரதேசத்தில் பாரிய சிரமதானப்பணி…..!

எஸ்.அஷ்ரப்கான் நற்பிட்டிமுனை மென்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் மென்ஸ் சமூக சேவைகள் அமைப்பு ஆகியன இணைந்து வெற்றி கரமாக மேற்கொண்ட பாரிய சிரமதானப்பணி நற்பிட்டிமுனை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார்...

அட்டாளைச்சேனை வைத்தியசாலை 5 கோடி நிதியின் மூலம் பாரிய அபிவிருத்தி!

அபு அலா –   அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக மத்திய அரசின் உதவியுடன் 5 கோடி ரூபா நிதியின் மூலம் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர்...

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

  அசாஹீம் பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவில் செவனப்பிட்டி மகாவலி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆணின் சடலம் நேற்று (12.12.2015) பிற்பகல் 02.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனத்தின் 45வது வருடாந்த மாநாடு !

அஷ்ரப் ஏ சமத் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் 45வது வருடாந்த மாநாடு இன்று(13) கொழும்பு 7 லக்ஷ்மன் கதிா்காமா் நிலையத்தில்  அதன் தலைவா் எம். ஜ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது. இந்...

ரஷியா மனநல ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 21 பேர் பலி !

தெற்கு ரஷியாவில் உள்ள வொரேனேழ் மாகாணத்தில் உள்ள பழங்கால மனநல ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 19 பேர் சம்பவ இடத்திலும், தீப்புண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரும்...

சிரியா ஆஸ்பத்திரியில் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் !

  சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5 லட்சம் பேர் நாட்டை விட்டு...

அமெரிக்காவில் மசூதி மீது வெடிகுண்டு வீச்சு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கோயசெல்லா நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு மசூதியின் மீது மர்மகும்பல் ஒன்று வெடிகுண்டுகளை வீசி விட்டு ஓடி விட்டது. அதைதொடர்ந்து அங்கிருந்து கரும்புகையும், தீப்பிழம்பும் வெளியேறியது. அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள்...

Latest news

- Advertisement -spot_img