ஹிந்து நடத்திய கருத்தரங்கில் முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்
இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.
சென்னையிலிருந்து...
தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான 2 ஆவது போட்டியில் இலங்கை அணியின் குசேல் ஜனித் பெரேரா மற்றும் திரிமான ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மேற்கிந்திய அணியின்...
பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் பொலிஸார் அழைக்கப்பட்டமை தொடர்பில் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சியினர், முன்னைய ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பச்சையாகக் கொல்லப்பட்ட மையை மனதில் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்துக்கு அண்மித்த...
பலஸ்தீனர்கள் மீது உயிர்ப்பலி கொள்ளும் பலப்பிர யோகம் மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படையினர் மீது புது வகையான போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருப் பதாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராட்;ட அமைப்புகள் எச்சரித்துள்ளன.
காசாவில்...
கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜன் என்ற சீக்கியர் பதவியேற்றுள்ளார்.
கனடா பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் விபரல் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில்...
இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலை, ரிஞ்ஜனி எரிமலை. இது அந்த நாட்டின் லாம்பாக் தீவில் உள்ளது. இந்த எரிமலையில் கடந்த வாரம் சீற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக எரிமலை உச்சியில் இருந்து பெருமளவு சாம்பல்...
‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மகாலை கண்டு வியந்தார். இது தொடர்பாக டெல்லி ஐ.ஐ.டி....
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 9-வது இடத்தை பிடித்துள்ளார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்க...
நில மசோதா, சரக்கு மற்றும் சேவை வரிகள் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக,...