- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நீண்ட இடைவெளியின் பின்னர் “சாந்தி இல்லத்தில் ” சந்தித்துக் கொண்ட தலைவர் , செயலாளர் , தவிசாளர் !

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைமையகமான 'தாருஸ்ஸலாமில்'  புணரமைக்கப்பட்ட காரியாலய தொகுதியை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று மலை திறந்து வைத்தார். இன் நிகழ்வில் மௌலவி ஆதம் பாவா அவர்கள் விசேட பயான்...

கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு நிகழ்வு !

அசாஹீம்    சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ்...

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான்   விபச்சாரம்,கள்ளத்தொடர்பு,கலாச்சார விழிப்புணர்வு என்பவற்றுக்கு எதிராக நாளை 02 வெள்ளிக்கிழமை கிழக்கு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் ..    

முதற் தடவையாக விஜயம் ….!

இலங்கை அரசாங்கத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன்  பதவியேற்ற பின்னர் இன்று  வியாழக்கிழமை முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த எதிர்...

உறவினர்கள் போராட்டம் …..!

இலங்கை கடற்பரப்பில் காணாமற்போன மீனவர்களை மீட்டுத்தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் இராமேஸ்வரத்தில் முற்றுகைப் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். இராமேஸ்வரத்திலுள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமற்போன மீனவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதாக எமது...

இனத்துவ அரசியலுக்கு வித்திடுவதை ராஜேஸ்வரன் உடன் நிறுத்த வேண்டும் : ஆரிப் சம்சுதீன் !

சுலைமான் றாபி ஊடகங்களில் செய்திகள் வரவேண்டும் என்பதற்காக தமது இனத்துவ நலன்களை பேணுவது போல் வெறும் மாயையை தோற்றுவித்து அதன் மூலம் இனத்துவ அரசியலுக்கு வித்திடுவதை கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ராஜேஸ்வரன் உடன் நிறுத்த...

அட்டகாசம் …..!

எம்.ஏ. தாஜகான்   பொத்துவிலில் தொடர்ந்தும் யானைகளின் அட்டகாசம் காரணமாக களப்பை அண்மித்த கரையோரப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக பொத்துவில் களப்புக்கட்டு, அல்-குதா கரையோரங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களின் வீடுகள்,...

மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு !

பழுலுல்லாஹ் பர்ஹான்     மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில்  இஸ்லாமிய மாநாடு -நாளை காத்தான்குடியில் .....  

அல் – குர்ஆன் அத்தியாயம் 55 வசனம் 9 இன் தலைப்பில் ஐக்கிய ராச்சியத்தில் மாநாடு وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ !

எம்.முசாஹித்  அல் - குர்ஆன் அத்தியாயம் 55 வசனம் 9 இன் தலைப்பில் ஐக்கிய ராச்சியத்தில் மாநாடு   وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ   'SLIF-UK இன் 12 ஆவது வருடாந்த மாநாடு, சனிக்கிழமை, ஒக்டோபர்  காலை...

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் !

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் இன்று இடம்பெற்றது. அமெரிக்கா தலைமையில் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு...

Latest news

- Advertisement -spot_img